Rgveda 10.129, nasadiya suktam talks about what could exists beyond the Universe and all its manifestations. Nasadeeya suktam tells us that there is an 'ekam' (singularity) beyond the (rajah)atoms and even the vyoman, whose tapas/heat leads to kAmA, leading to manas, existence / non-existence paradigm, which cannot be directly defined or understood by anyone, which is the oblation below all evolution, which is the overseer/witness in all manifestations. அணுக்கள் மற்றும் வியோமனுக்கும் அப்பால் 'ஏகம்' (ஓர்மை) உள்ளது. அதன் தபஸ் / வெப்பம் 'காமம்' உண்டாக்குகின்றது. அக்காமம் மனம் எனும் விதையாகிறது. பிரபஞ்சத்தின் அனைத்தும் தங்கள் மனதின் மேல் எழுகின்றன. இருப்பது, இல்லாதது என்ற நிலைகள் தோன்றுகின்றன. அந்த ஓர்மையை நேரடியாக வரையறுக்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியாது. இது அனைத்து பரிணாமத்திற்கும் கீழே உள்ள பலியாகும். இது அனைத்து வெளிப்பாடுகளிலும் மேற்பார்வையாளர்/சாட்சியாக உள்ளது. இவ்வாறு நாசதீய சூக்தம் சொல்கிறது Nasadiya suktam translation sung in tamil essence in english https://youtu.be/XZmNbabrDbw
Literature & Poetry / Science & Consciousness
Nasadiya Suktam
Share Essay:
Was this essay insightful?
Help us improve our editorial quality and topic selection with 1-click feedback.
Enjoying this essay? Subscribe to Medha Journal
Get our latest philosophical broadcasts, geopolitical insights, and audio narrations directly in your inbox.

No reflections yet. Be the first to share your thoughts!